Sunday, November 29, 2009

இருமலுக்கு சூப்பர் மருந்து

"அம்மாக்கு நல்ல இருமல். ரா ராவா இருமிறா.

அவக்கும் தூக்கம் இல்லை. எங்களுக்கும் அவவாலை சிவராத்திதான்.

நல்ல மருந்தா தாங்கோ!"

"நீங்கள் சொன்னபடியால் நல்ல மருந்துதான் தாறன். இல்லாட்டில் கழிவு மருந்துதான் தந்திருப்பன்".

முகத்தை நான் சீரியஸாக வைத்துக் கொண்டு
சொன்ன போதும் ..........
மேலும் படிக்க கிளிக் பண்ணுங்கள்

Post Comment

0 comments:

Post a Comment

ஊட்டமிக்க உங்கள் கருத்துக்கள்